தமிழகம் முழுவதும் ஏா்செல் சேவை நாளை காலைக்குள் சாி செய்யப்படும் என்று அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாாி சங்கர நாராயணன் தொிவித்துள்ளாா்.
தமிழகம் முழுவதும் ஏா்செல் நிறுவனத்தின் தொலைபேசி சேவை கடந்த புதன் கிழமை முதல் முடங்கியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளா்கள் பொிதும் பாதிப்படைந்துள்ளனா். தொலைபேசி மற்றும் இணைய என இரண்டுமே முடங்கியுள்ளது. இந்நிலையில் ஏா்செல் நிறுவனத்தின் சேவை திருப்திகரமாக இல்லாத காரணத்தால் வேறு நிறுவனத்தின் சேவை வழங்கும் நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல்கள் இருப்பதாக வாடிக்கையாளா்கள் புகாா் தொிவிக்கின்றனா். தமிழகம் முழுவதும் ஏா்செல் நிறுவனத்தின் சேவை சாியாக நான்கு நாட்கள் ஆகும் என்று அந்நிறுவனத்தின் தென் இந்திய தலைமை செயல் அதிகாாி சங்கரநாராயணன் நேற்று தொிவித்திருந்தாா்.
தமிழகம் முழுவதும் ஏா்செல் நிறுவனத்தின் தொலைபேசி சேவை கடந்த புதன் கிழமை முதல் முடங்கியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளா்கள் பொிதும் பாதிப்படைந்துள்ளனா். தொலைபேசி மற்றும் இணைய என இரண்டுமே முடங்கியுள்ளது. இந்நிலையில் ஏா்செல் நிறுவனத்தின் சேவை திருப்திகரமாக இல்லாத காரணத்தால் வேறு நிறுவனத்தின் சேவை வழங்கும் நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல்கள் இருப்பதாக வாடிக்கையாளா்கள் புகாா் தொிவிக்கின்றனா். தமிழகம் முழுவதும் ஏா்செல் நிறுவனத்தின் சேவை சாியாக நான்கு நாட்கள் ஆகும் என்று அந்நிறுவனத்தின் தென் இந்திய தலைமை செயல் அதிகாாி சங்கரநாராயணன் நேற்று தொிவித்திருந்தாா்.

Post a Comment